Showing posts with label arunr93. Show all posts
Showing posts with label arunr93. Show all posts

Tuesday, December 26, 2017

நோய் தீர்க்கும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. 

சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலத்தில் உள்ள துர்க்கையம்மனை வழிபட்டால் கல்யாணவரம் கை கூடும், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். 

இக்கோயில் அருகிலுள்ள மணிமுக்தா நதியில் நீராடினால் முக்தி கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.

தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள்பொடி மற்றும் புடவைசாத்துதல் ஆகியவைகளும் செய்யபட்டு வருகிறது ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படைவீடாகும். 

காளஹஸ்தி கோயிலில் உள்ளது போல் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் விநாயகர் அமர்ந்துள்ளார். ஒருமுறை உலகம் அழிந்தபோது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்ததாக புராணம் கூறுகிறது.முருகப்பெருமானின் தலையில் சக்கரம் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது...

ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திரவிழாவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதற்காக ஒவ்வொரு ஸ்தலமாக பொருள் சேகரித்து கொண்டு வந்தார். இத்தலத்துக்கு வந்தபோது இறைவன், சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னை தந்தார். அந்த பொன்னை எடுத்துச்சென்றால் வழியில் கள்வர்கள் பறித்துக்கொள்வார்களோ என பயந்துபோன சுந்தரர் இங்குள்ள மணிமுக்தாற்றில் பொற்காசுகளைப் போட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்தாராம். இதுவே ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி உருவாகக் காரணமானது.   

...ஓம் நமசிவாய...



Saturday, March 22, 2014

Shahrukhan Send His Trainer to Ajith



Shahrukhan and Ajith
We all know that thala is undergoing aggressive training to get his body toned shape for gautham menon film. but the actor has went number of operation due to his physical problem, many of requested to thala don't take too much of weights for his concern, so ajith is searching a professional trainer to do gyming without any risk.

In bollywoods most of hero's have a special trainers to maintain their body, after shahrukhan and amirkhan six pack appearances, whole industry to turn back six pack ideas for their films.

We hear that Ajith is undergoing proper training under professional trainer at his gym. We also heard that some time back he had been to Kerala to undergo Ayurvedic therapy for his body to have some temporary relief from his body injuries. Apart from Ayurvedic he also underwent some swimming exercises in Kerala.

In the mean while shahrukhan heared the news that ajith is a searching a trainer, shahrukhan and ajith maintain their relationship without much personal cordial. Shah Rukh Khan seems to have personally suggested a trainer for Ajith and had sent him to his home. now the trainer is staying at Ajith’s place and give him all necessary inputs to make his body in shape for six or eight packs as is required by the director.

So Thala avatar going to be Astonishing for whole tamil-Industry.

Saturday, October 19, 2013

DIWALI Dhamaka Movie list in TV! - 2013


Advance DIWALI wishes to all!


Diwali movie list in South-Indian TV channels:-

:: SUN TV ::
Singam2 & Kanna laddu thinna aasaya


:: KALAINGAR TV ::
Sonna Puriyadhu


:: VIJAY TV ::
Vishwaroopam & Aadhalaal kaathal seiveer


:: ZEE THAMIZH ::
Soothu kavum



Saturday, September 14, 2013

Just Now! :: Arrambam :: audio release date is confirmed!



Aarambam - AJITH


It’s all official now. Behindwoods had earlier mentioned that Ajith’s Arrambam audio could release on the 19th of September and just moments ago sources in the camp have confirmed the same. The album scored by Yuvan Shankar Raja has a total of five songs. The interesting thing is that the album will come out without any big function or gala event and the album is expected to hit the stores directly.

The film starring Ajith, Arya, Nayantara, Taapsee and Rana Daggubatti under Vishnuvardhan’s direction is easily one of this year’s most anticipated films and the film’s release has been fixed for Deepavali 2013. But for Ajith and Yuvan fans the festivities may well commence from September 19th onwards.




Thursday, August 15, 2013

Thala's Aarambam and Veeram's official HQ posters!


:: AARAMBAM ::

Aarambam paper Ad-1
Veeram paper Ad-2




 :: VEERAM ::

Veeram paper Ad-1

  

Aarambam paper Ad-2






Sunday, August 11, 2013

Official Press Release – 'Thala' Ajith 54 Titled As VEERAM

Official Press Release – Ajith 54 Titled As VEERAM

Official Press Release - Ajith 54 Titled As VEERAM

Ajith kumar’s 54th project titled ‘ Veeram’ .
Ajith kumar’s 54th film produced by Vijaya productions and directed by Siva has been titled ‘Veeram’ . ‘V’ is an lucky alphabet for Ajith kumar , his earlier films in ‘V’ were Vaali, Varalaaru, and Villain . It is a mighty co incidence that the production company’s name also starts with ‘V’ . The important action sequence of the film in a train is being shot in Raigada a border town of Odhisha and we are confident that ‘ Veeram’ will be a treat to Ajith kumar’s fans on the pongal day the press release from the production company reveals.The first look of the film will be released on 15th of August .

அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்’.
அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘ வீரம் ‘ என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம் ‘.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘ வீரம் ‘ பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது .வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் ‘First look’  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.  

Cast & Crew
  • 'Thala'Ajithkumar
  • Tamanna
  • Santhanam
  • Bala
  • Vidharth
  • Munish
  • Suhail
  • Rameshkanna
  • Appukutty
  • NadodigalAbhinaya
  • Manochithra
  • Suzakumar of’ Ethirneechal’
  • Elavarasu
  • Mayilsami
  • Periyardasan
  • Devadharshini
  • Vidhyulekha Raman
  • Crane Manohar
  • Pradeep Rawat and many more interesting cast.
  • Vetry – Cinematographer
  • Milan – Art director
  • Kasi viswathan – Editor
  • Selva – Stunt master
  • Dinesh – Choreographer.
(thanks to starajith)


Arrambam: behinds the scenes on TV

Aarambam


          Looks like Ajith fans will get a taste of Arrambam and a sneak preview of what is in the making even before the movie's release. A fan club announcement in Twitter revealed that behind the scenes of Arrambam will be shown on Java TV as an Independence Day special. "Thala's #Arrambam making on jaya tv for independence day (Aug 15th). don't miss it." - the tweet read.

Meanwhile, it is also learnt from official sources that Arrambam's television rights are brought over by Java TV. The much-anticipated Ajith flick is directed by Vishnuvardhan and also has Nayan, Arya and Taapsee in the lead with Yuvan Shankar's music.

Thursday, August 8, 2013

Online Mega Quiz Competition 2013

 Rejinpaul.com - Online Mega Quiz Competition 2013  on 15th August - Rejinpaul.com Online Tech Quiz sponsored by Uniq Technologies


                      Rejinpaul.com proudly enters the 4th year which involves helping students belonging to Anna University  and has got the 100k likes on July 31st 2013. All anna university students might somehow come across REJINPAUL.COM. 
     I take this opportunity to inform you that we, the REJINPAUL.COM team is going to celebrate its New Milestone on Facebook ( for getting 100K Likes) on 31st July 2013. so, In accordance with that we have planned to conduct MEGA QUIZ competitions sponsored by UNIQ TECHNOLOGIES for the students who are studying anna university, arts college and medical college students to participate in the event conducted by our team. This event might be a good exposure and motivation for all students. we hope we will get good participation in this .

Rejinpaul.com Mega Technical Quiz Competition 2013 - Rejinpaul.com
Rejinpaul.com - Online Mega Quiz Competition 2013



Rules :
will be updated ..

Judgement details :
will be updated ..

Prize Money : 

   This competition is sponsored by UNIQ TECHNOLOGIES and Cash Prize worth Rs. 1 Lakh has been announced for first 100 participants. Top 3 will be given cash awards and exciting prizes.Top 20 winners Will be given exciting prizes.

REGISTER YOUR DETAILS Click here...

Sponsored By 

Wednesday, August 7, 2013

Latest News About Thala's ஆரம்பம்(The Beginning)



Latest News About 'AARAMBAM'



                      'ஆரம்பம்' என்று தலைப்பு வெளியிட்டதில் இருந்து அஜித் - விஷ்ணுவர்தன் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்த நாள் அன்று நடைபெற உள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, கிஷோர் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள படம் 'ஆரம்பம்'. விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். நீண்ட நாட்கள்

கழித்து ஏ.எம்.ரத்னம் இப்படத்தினைத் தயாரித்துள்ளார். 'ஆரம்பம்' படம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், பேட்டி கூட அளிக்காமல் இருந்த படக்குழு, தற்போது படத்தினைப் பற்றிய தகவல்களை வெளியிட
ஆரம்பித்து இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன், " 'பில்லா' படத்திற்குப்பிறகு நானும் அஜித்துடன் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து இருக்கிறது. கண்டிப்பாக அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும்.


       

           'ஆரம்பம்' ஒரு கேங்ஸ்டர் படம் அல்ல. நிறைய திருப்புமுனைகள் நிறைந்த ஆக்ஷன் கதையாகும். நிறைய இடங்களுக்கு கதை பயணிக்கும்.அதனை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறோம். இவ்வளவு நடிகர்கள் நடிக்கும் படத்தினை 120 நாட்களில் முடித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆரம்பம்' படத்தினைப்
பற்றி என்ன கூறினாலும், அது அஜித் படம் என்ற பெயரை மட்டுமே கொடுக்கும். அவருடைய நடிப்பும், வசீகரமும் படம் முழுவதும் நிறைந்து இருக்கும். 

           இப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறேன். அதுமட்டுமன்றி, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜாவின் செட் வடிவமைப்பும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தன.

                      எனது திரையுலக வாழ்க்கையில், ஆரம்பத்தில் இருந்தே யுவனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நான் எந்த மாதிரி இசையை எதிர்பார்ப்பேன் என்பது யுவனுக்குத் தெரியும். படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, கதைக்குப் பொருத்தமான தலைப்பை பரிசீலித்து வந்தோம். நிறைய தலைப்புகள் யோசித்தோம். இறுதியாக 'ஆரம்பம்' என்ற தலைப்பே கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது" என்று தெரிவித்து இருக்கிறார்
விஷ்ணுவர்தன்.

Sunday, August 4, 2013

Thala's Carrier History

History of Thala


1990-Ajithkumar, 


1995-Handsome Hero, 


1996-Kadhal Mannan,

 

1998-Ultimate Star,

 

2000-Champion of car race, 


2003-King of Kollywood, 


2005-Thala, 2007-Billa, 


2008-One of the best actor in INDIA, 


2010-Brave heart for stage speech (It’s the Inspiration for many youngsters), 


2011-Mangatha and "The Times of USA" Selected 50 Greatest Actors. In that    "AJITH" is 18th Place and None Other Tamil Actors in front of him. 


2012 -Billa 2 - Proud to Be a Thala AJITH'S Fan. Thala yapavum Thala than!!! 


Now (2013) – Thala has done above these all things. But he said now only ‘The Beginning!’ (:: AARAMBAM ::)



[Note]: welcome your comments and feedbacks

Saturday, August 3, 2013

THALA's – 21 Years of Non Stop Hard Work

Ajith Kumar – 21 Years of Non Stop Hard Work

Ajith Kumar - 21 Years of Non Stop Hard Work
21 years ago, on this same day (Aug 3) our beloved star Ajith Kumar entered the cine field. 18 years ago on this day, he attended the first day shooting of his debut film Prema Pustagam. Still his journey continues in full swing. We present this article as a tribute for our beloved star.

Self Made Man
 Ajith has managed his life on his own terms, Thought over – Decision made – Failed – Fallen – Risen – Ruled and Ruling…. He didn’t have his father or relatives or his friends from movie industry. He came as stranger to Tamil cinema and built his own ship and sailing across the oceans of competition. Ajith managed to climb up the ladder without any family background. There is always a difference when you learn to walk on rope with father and learn alone. This itself proves that he has grown alone and standing tall today. No recommendations No Reservations ONLY AJITH…. As Thala quoted recently … “Everyone has 2 options in life, one is to survive another one is to live. And I choose the later”.. Need any explanation for it?…

Never Give up Attitude
Ajith has given many flops in his career. Even with those flops he is one of the top Actors of Tamil Cinema. We fans always knew that Ajith will be the Number 1 in Tamil Cinema. Its a known fact to all that Ajith lost many movies because of circumstances he couldn’t act. Just imagine Ajith with those hits. Ajith also said in a recent interview that he was impressed with the quote about Ajith created by his fan, “Naan Vazhkayil Yevvalavu Kashtam Vandhaalum Nan Sorndhu Pogamaten, Yen Yendral Nan 100 Murai Jeithavan illa, 1,000 murai thothavan” This sentence gives us enormous encouragement and strength while we fail in our lives. A man with never give up attitude…

Multiple Dimensions Of Ajith
Some gentleman call him as Photographer, some call him as Aero modeler, some call him as Moto Racer and some call him as Actor and some call him as Environmentalist. How nice is it to say that my Hero Ajith is not just a actor but also an International Formula Racer, Great Photographer and Aero Modeler…! He has represented the country for motor sports. A person who is multi talented would understand the challenges behind preserving talents afresh. Ajith does it with ease.. One my compositions of proverbs say “Talents are birth gifts by God”.. Ajith seems to use to it at its best that was gifted by God.

Role Model
Racing mannan
There should be atleast one person in an industry
 who starts from Scratch, falls down and one fine day rule the industry, because this gives way for freshers to beleive in the industry that growth is guaranteed if you are talented. . Any field, lets take Cricket – One would definitely follow Sachin or Ganguly who grew on thier own without support. Aijth is a true inspiration for any actor in the industry. No wonder the next generation Actors and Actresses of South Indian Cinema are fans of Ajith. He is not only an inspiration for actors but also to all individuals who fail in life.

Thala
As I told before that Some gentleman call him as Photographer, some call as Aero modeler, some call him an Moto Racer and some call him as Actor and some call him as Environmentalist but there is one common thing that every one calls in common. Any guesses? ………………………… Yes they call him as a “Great Human” …. Man of simplicity, after Rajinikanth in Cinema Industry. As another of my composition of proverb goes “We are born as Human, we die as Humans but how many of us live as Humans?” I find Ajith living as a Human… Every one realized about his humanity, “Orutharukku oruthar anbu selutha vendum, endru sonnaan kadavul”.. I hope you understood now, Ajith ‘s humanity is understood by everyone.
In all his interviews, he says that his fans are his back bone for his success at professional life but for many fans Ajith is their back bone for fan’s success in their personal lives. His advices and quotes are carved out from his experiences in his life… Those means a lot to us…
Today Thala is completing 21 yrs in the industry.We wish him a long and a healthy life along with is family… God bless.
Best of Ajith is yet to come. Ajith sir we are waiting for it. you only the KING OF KOLLYWOOD.


(Source: starajith)

Thursday, August 1, 2013

Thala's 2014 Plan

Thala 54 is Scheduled for Pongal 2014 Release.

: : Thala 54 is Scheduled for Pongal 2014 Release : :

                            With Vishnuvardhan’s ‘Arrambam’ shooting wrapped and Siruthai Siva’s flick announced to hit the screens for Pongal 2014, Thala Ajith would soon be wrapping up the shoot for Siva’s untitled film. While the fans would be eager to know about Ajith’s future projects, the star actor has decided to take a break. Owing to his leg and back injuries, Ajith has decided to take a break for the next one year.The star is currently undergoing physiotherapy for his injuries and will undergo a surgery probably in mid October this year. He will have to recuperate for at least four months after that. Any new project will be decided upon only after that. Since his health has taken a toll due to his heavy work, the star has decided to take a much needed break.


Source: Times of India (Dated: 1-8-2013)

ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் | Vishnu about Thala's Aarambam

 : : ஆரம்பம் படம் பற்றி விஷ்ணுவர்த்தன் : :




                           தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என்று நினைப்பவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.
இவர் அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் அதிரடியாக பிரமாண்ட படமொன்றை இயக்கியுள்ளார்.
இதுவரையிலும் இப்படம் குறித்து மௌனம் காத்து வந்த விஷ்ணுவர்த்தன், படம் முடிவடைந்த நிலையில் “ஆரம்பம்” என தலைப்பிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறுகையில்,
                         
                          இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரகாசமான சூரியனை சுற்றி வரும் கோள்கள் தான். இந்த படத்திலும் அஜித் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் நடித்து அதிர வைத்துள்ளார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார்.
இந்த ஸ்டைல் வேறு யாருக்காவாவது கச்சிதமாக அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே, இது ஒரு விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான, ரசிகர்களை மிரள வைத்த  பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.

                         அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(share this with ajithians)

Anna University May/June 2013 Results


Anna University Results - Chennai





BE May/June 2013 Grade System Chennai/Madurai Results

BE May/June 2013 Grade System Coimbatore Results

BE May/June 2013 Grade System Trichy/Tirunelveli Results

BE May/June 2013 Marks System Results

Elective paper has been updated in official Anna university site

Elective for November / December Examination, 2013



To checkout your elective paper for Nov/Dec 2013 examination, Click Here...


[NOTE] :
     Any mistake in the elective course may be informed to the Principal concerned for necessary correction







Exclusive Thala 53's HQ stills without watermarks

Thala Ajith's 53rd movie AARAMBAM's HQ stills 

~{Exclusive}~

View & Download from Link 1

View & Download from Link 2