Sunday, August 11, 2013

தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!...



                விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெளியாகமல் இருப்பதற்கு படத்தில் இடம்பெற்ற 5 வசனங்கள் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

 
அரசியல் ரீதியான பிரச்சனைகள் தலைவா படத்தை நெருக்கியதால் திட்டமிட்டபடி தலைவா படம் இன்று தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் வெளியாகி விட்டது. இதற்கிடையே தமிழகத்தில் ”தலைவா” படத்திம் வெளியாவதில் அதிகம் சிக்கல் இடம்பெற்றுள்ள அரசியல் பஞ்ச் டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.



01. உங்க அம்மாவை பாருடா, அப்பறமா மத்த அம்மாவை பார்க்கலாம்...



02. எல்லாருக்கும் ஓட்டு போட்டீங்க, எனக்கு ஓட்டு போடுங்க, நான் நல்லது செய்யுறேன்...


03. உன்ன மாதிரி ஆடிக்கிட்டு இருந்தவங்க தான் அரசியலுக்கு வந்துட்டாங்க. நீங்களும் வந்திருவீங்கண்ணா...


04. அண்ணா உங்கட மாதிரி நேர்மையா இருக்கிறவங்க தான் ஆட்சிக்கு வரணும். இலவசம் இலவசம்னு நாட்டை குட்டிச் சுவரா ஆக்கிட்டுறுக்காங்க.


05. தந்தை அண்ணா உசிரை விட்டதும் மகன் விஜய் அண்ணா அரசியலில் கலக்குவதாக கதை உள்ளது....


இந்த 5 காரணங்களால் தான் விஜய்யின் தலைவா படம் ரீலிசாகவில்லை என வலைதளத்தில் படத்தை பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment