Wednesday, August 7, 2013

சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்!

Photo: சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்!
இளவட்ட நடிகர்களில் முன்வரிசையில் இடம்
பிடித்திருப்பவர் அஜீத். 1993ல்
அமராவதி படத்தில்
தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய
அஜீத், இப்போது 54வது படமாக விநாயகம்
பிரதர்ஸ் படத்தில் நடித்துக்கொண்ட
ிருக்கிறார். ஆசை, காதல்கோட்டை, வாலி,
வரலாறு உள்ளிட்ட பல படங்கள்
அவரது கேரக்டரில் முக்கிய படங்களாகும்.
அதோடு, அஜீத்துக்கென்று ஏராளமான
ரசிகர்களும் இருக்கிறார்கள். ரசிகர்
மன்றங்களை அவரே கலைத்தபோதும் ரசிகர்கள்
கலைந்து போகவில்லை. எப்போதும் போல்
அவர் படங்களின் வரவை ஆவலுடன்
எதிர்நோக்கியிருக்கிறார்கள. அதேபோல் சில
நடிகர்களும் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக
இருந்து வருகிறார்கள். இன்னும்
சிலரோ அஜீத்துடன் நடித்து விட்டு,
இப்படியொரு நடிகரை இதுவரை நான்
பார்த்ததில்லை. கடைகோடி நடிகர்
வரை அனைவரையும் மதிக்கக்கூடிய
பண்பாளர் என்று அஜீத்தை மானாவாரியாக
புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், மாஜி ஹீரோவான நடிகர்
ரகுமானும் அஜீத்துடன் பில்லா படத்தில்
நடித்தபோதுதான் அவரது நிஜ கேரக்டர்
தெரிந்தது. ஹீரோவுக்கென்று கேரவன்
வசதி செய்து கொடுத்தபோதும், அவர்
அங்கு இருப்பதில்லை. சக நடிகர்கள்
கூட்டமாக உட்கார்ந்து பேசும்
இடத்துக்கு வந்து கலந்து கொள்கிறார்.
அதோடு, அவர்களுடன் தானும்
அமர்ந்து சாப்பிடுகிறார்.
ஒரு அளவுக்கு மேல் உயர்ந்த பிறகு மற்ற
நடிகர்களுடன் ஒட்டினால் தங்களது இமேஜ்
குறைந்து விடும் என்று நடிகர்கள்
நினைக்கிறபோது, தானும்
ஒரு சராசரி நடிகராக அஜீத்
நடந்து கொள்வது ஆச்சர்யமாக உள்ளது.
எனது அனுபவத்தில் இந்த
மாதிரி ஒரு கலைஞனை இதற்கு முன்பு நான்
சந்தித்ததில்லை என்கிறார் ரகுமான்.

சக நடிகர்களை வியக்க வைக்கும் அஜீத்!



                               இளவட்ட நடிகர்களில் முன்வரிசையில் இடம் பிடித்திருப்பவர் அஜீத். 1993ல் அமராவதி படத்தில்
தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய
அஜீத், இப்போது 54வது படமாக விநாயகம் பிரதர்ஸ் படத்தில் நடித்துக்கொண்டருக்கிறார். ஆசை, காதல்கோட்டை, வாலி, வரலாறு உள்ளிட்ட பல படங்கள் அவரது கேரக்டரில் முக்கிய படங்களாகும். அதோடு, அஜீத்துக்கென்று ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரசிகர் மன்றங்களை அவரே கலைத்தபோதும் ரசிகர்கள் கலைந்து போகவில்லை. எப்போதும் போல் அவர் படங்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள. அதேபோல் சில நடிகர்களும் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இன்னும் சிலரோ அஜீத்துடன் நடித்து விட்டு, இப்படியொரு நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. கடைகோடி நடிகர் வரை அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பாளர் என்று அஜீத்தை மானாவாரியாக புகழ்ந்து பேசி வருகிறார்கள். இந்நிலையில், மாஜி ஹீரோவான நடிகர் ரகுமானும் அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்தபோதுதான் அவரது நிஜ கேரக்டர் தெரிந்தது. ஹீரோவுக்கென்று கேரவன்
வசதி செய்து கொடுத்தபோதும், அவர் அங்கு இருப்பதில்லை. சக நடிகர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசும் இடத்துக்கு வந்து கலந்து கொள்கிறார். அதோடு, அவர்களுடன் தானும்
அமர்ந்து சாப்பிடுகிறார். ஒரு அளவுக்கு மேல் உயர்ந்த பிறகு மற்ற நடிகர்களுடன் ஒட்டினால் தங்களது இமேஜ் குறைந்து விடும் என்று நடிகர்கள் நினைக்கிறபோது, தானும்
ஒரு சராசரி நடிகராக அஜீத் நடந்து கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. எனது அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு கலைஞனை இதற்கு முன்பு நான் சந்தித்ததில்லை என்கிறார் ரகுமான்.

No comments:

Post a Comment